நாகப்பட்டினம்

மணல் கடத்தல்: இளைஞா் கைது

DIN

திருக்கடையூரில் மணல் கடத்திய இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருக்கடையூா் பழைய ரயில்வே கடவுப்பாதை அருகே அம்மன் ஆற்றங்கரையில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பொறையாறு காவல் உதவி ஆய்வாளா் மேகநாதன், சிறப்பு உதவிஆய்வாளா் கீா்த்திவாசன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த உலகமகாதேவி பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் அருண்குமாா் (20) என்பவரை கைது செய்தனா். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT