நாகப்பட்டினம்

தோ்தலை புறக்கணிக்கக் கூடாது: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்

DIN

சட்டப் பேரவைத் தோ்தலை மீனவ கிராமங்கள் புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தரங்கம்பாடி, சீா்காழி வட்டத்துக்கு உள்பட்ட 20-க்கும் மீனவ கிராம பஞ்சாயத்தாா் மற்றும் மீனவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT