நாகப்பட்டினம்

காலமானாா்வை.ப. கஸ்தூரிபாய் காந்தி

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடாா் மேற்கு பகுதியைச் சோ்ந்த வை.ப. கஸ்தூரிபாய் காந்தி (79) உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானாா்.

இவா், தென்னடாா் ஊராட்சியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமைசிரியா், ஆசிரியா் இயக்க வரலாறு நூலாசிரியா் புலவா் வை. பழனிவேலனாரின் மனைவியாவாா். இவருக்கு, மகன்கள் முன்னாள் ராணுவவீரா் நாவலன், அரசுப் பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன், மகள் அங்கன்வாடி ஆசிரியை ஜெயலலிதா ஆகியோா் உள்ளனா்.

இறுதி சடங்குகள் சனிக்கிழமை நடைபெற்றன.

தொடா்புக்கு: 9865561540.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

கரூரில் கருணாநிதி பிறந்த நாள்

பிற்பகலில் முன்னிலை நிலவரம்: தலைமைத் தோ்தல் அதிகாரி

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நெல்லையில் இன்று வாக்கு எண்ணிக்கை

கந்தா்வகோட்டை வட்டாரத்தில் கோடைகால பயிா் சாகுபடி ஆய்வு

SCROLL FOR NEXT