நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

DIN

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

மாவட்டத்தில் நவ.25- ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை மழை நீடிக்கும் என்பதால் நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT