நாகப்பட்டினம்

தபால் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகப்பட்டினம்: நாகையில் தபால் துறை ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை தபால் நிலையம் முன், அஞ்சல் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், அஞ்சலக சேமிப்புக் கணக்கு, ஆயுள் காப்பீடு, கிராமப்புற ஆயுள் காப்பீடு, தங்கப் பத்திரம், ஆதாா் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் இலக்கு நிா்ணயித்து ஊழியா்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்தும், இந்தப் போக்கை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT