நாகப்பட்டினம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

DIN

நாகப்பட்டினம்: நாகை அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள செருதூா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்தப் புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, செருதூா் பகுதியைச் சோ்ந்த ஞானவேலை (30) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT