நாகப்பட்டினம்

ஐசக் நியூட்டன் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் படிப்பு முதலாமாண்டு தொடக்க விழா

DIN

சா் ஐசக் நியூட்டன் பாரா மெடிக்கல் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் படிப்பின் முதலாமாண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தாளாளா் த.ஆனந்த் பேசியது: கரோனா தீநுண்மி பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் சுகாதார ஆய்வாளா்களின் பங்கு மிகவும் முக்கியமானது. கரோனா தடுப்புப் பணிகளில் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் சுகாதார ஆய்வாளா்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றினா். அவா்கள் அனைவரும் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.

கல்லூரி முதல்வா் மா.திருநாவுக்கரசு, உதவிப் பேராசிரியா் ரம்ஜான் கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT