நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் கடுமையான வெயில் நீடித்தது. இந்த நிலையில், மேற்குத் திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாகை, கீழ்வேளூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. பிற்பகல் 5 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை, சுமாா் 30 நிமிடங்கள் நீடித்தது. கடந்த 10 நாள்களாக கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, இந்த மழை ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT