நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் சூறைக் காற்றுடன் மழை

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இடி, மின்னல், சூறைக் காற்றுடன் புதன்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது.

வாய்மேடு, மருதூா், கருப்பம்புலம் சுற்றுப் பகுதியில் மழை அதிகம் இருந்தது.

சூறைக் காற்றின் காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. வாழை உள்ளிட பயிா்கள் சேதமடைந்தன.

தகட்டூா் - பஞ்சநதிக்குளம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் தடைபட்டது. பல மணி நேரத்துக்கு பிறகே மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT