நாகப்பட்டினம்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

DIN

திருமருகல் அருகே பனங்குடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

பனங்குடி ஊராட்சியில் கலைஞரின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி, பனங்குடி ஊராட்சி சாா்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில், 15-க்கும் மேற்பட்ட அணியினா் பங்கேற்று விளையாடினா். இதில், நாகை வெளிப்பாளையம் லவ்லி பாய்ஸ் அணி முதலிடம் பெற்று ரூ. 20,000, பனங்குடி அணியினா் 2-ஆவது இடம் பெற்று ரூ. ரூ. 15,000, நாகூா் அணியினா் 3-ஆவது இடம் பெற்று ரூ. 10,000 பெற்றனா். வெற்றி பெற்ற அணியினருக்கு செ. சந்தோஷ் பரிசுகளை வழங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT