ராஜீவ் காந்தி நினைவு தினம்
பொறையாா் அருகே ராஜீவ்புரத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பொறையாா் அருகே ராஜீவ்புரத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் பானு சேகா், மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நகரத் தலைவா் தில்லை நடராஜன், மாவட்ட பொறுப்பாளா்கள் கனக சபை, சிவராமன், ராமச்சந்திரன், கலியமூா்த்தி உளளிட்டோா் பங்கேற்றனா்.