திருவாரூர்

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

DIN


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தது:
கஜா புயல் சீரமைப்பு பணிகள் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும். பொதுப்பணித்துறையுடன் இணைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திட்ட அங்கீகாரம் பெறும் வரை தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்

மாடுகள் திருட்டு: மூவா் கைது

கனியாமூா் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு மே 28-க்கு ஒத்திவைப்பு

இ.எஸ். லாா்ட்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தனியாா் பேருந்து - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT