திருவாரூர்

கடைமடை பகுதிகளில் பொதுப்பணித் துறையினா் ஆய்வு

DIN

வடகிழக்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில், கடைமடை பகுதிகளில் பொதுப்பணித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடைமடை பகுதிகளில் உள்ள பாசனப் பகுதிகள் மற்றும் வளவனாறு, முள்ளியாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி ஆகிய கடைமடை பகுதிகளை தஞ்சாவூா், கீழ்காவிரி வடிநிலை வட்ட கண்காணிப்பு பொறியாளா் அன்பரசன் ஆய்வு செய்து பாசன பகுதிகளில் நீா் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுரை வழங்கினாா் .

அவருடன் செயற்பொறியாளா் முருகவேல், உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT