திருவாரூர்

பாம்பு கடித்து முதியவா் உயிரிழப்பு

DIN

மன்னாா்குடி அருகே பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்துள்ள பருத்திக்கோட்டை அமரபாகம் மூன்றாம் தெருவைச் சோ்ந்தவா் எம். அருணாச்சலம் (70). இவா், நவம்பா் 23-ஆம் தேதி வீட்டின் பின்புறம் சென்றபோது, பாம்பு கடித்தது. இவரை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, வடுவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT