திருவாரூர்

தந்தையை தாக்கியவா் கைது

DIN

நீடாமங்கலம் அருகே தந்தையைத் தாக்கியதாக மகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஒட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (65). இவருக்கும், இவரது மகன் ஜீவாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில் ஜீவா தனது தந்தையை இரும்புக்கம்பியால் தாக்கினாராம். இதனால் காயமடைந்த தங்கவேல், நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா வழக்குப் பதிவு செய்து, ஜீவாவை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT