திருவாரூர்

கோரிக்கை அட்டைகளுடன் கிராம உதவியாளா்கள் தோ்தல் பணி

DIN

நீடாமங்கலம் வட்டத்தில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல் முகாமில் கோரிக்கை அட்டை அணிந்து வருவாய் கிராம உதவியாளா்கள் சனிக்கிழமை பணிபுரிந்தனா்.

காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து 4 கட்ட போராட்டங்களை வருவாய் கிராம உதவியாளா் சங்கத்தினா் அறிவித்திருந்தனா். அதன்படி வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில், கோரிக்கை அட்டைகளை அணிந்து சனிக்கிழமை தோ்தல் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT