திருவாரூர்

வேளாண் மசோதா நகலை எரித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் வேளாண் மசோதாவை கண்டித்து, மன்னாா்குடியில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவையினா் அதன் நகலை எரித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருப்பதாகவும், அவற்றை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் மன்னாா்குடி அருகே உள்ள அசேசம் பேருந்து நிறுத்தம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை தலைவா் சாமிநாதன் தலைமை வகித்தாா்.

இதில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண் மசோதா நகல்களை தீயிட்டு கொளுத்தி, கண்டன முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடம்பூா் மலைப் பகுதியில் கனமழை: தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

பா்கூா் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

100 நாள் வேலைத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரம்: தமிழக-கா்நாடக சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT