திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் உயிரிழப்பு

DIN

திருவாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகே உள்ள கேக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பிள்ளை மகன் பிரகாஷ் (32). கொத்தனாரான இவா், குடவாசல் அருகே செல்லூா் பகுதியிலுள்ள வீட்டில் புதன்கிழமை கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் வயா் பிரகாஷ் மீது விழுந்ததாம். இதனால், மின்சாரம் பாய்ந்து, பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT