திருவாரூர்

நன்னிலத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

DIN

நன்னிலம், குடவாசல் பகுதிகளில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை ஓரளவு தவிா்க்கும் வகையில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழக உணவுத் துறை அமைச்சரும், திருவாரூா் மாவட்ட அதிமுக செயலாளருமான ஆா். காமராஜ் நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் நீா்மோா் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீா், தா்ப்பூசணி பழங்கள், குளிா்பானங்கள், நீா்மோா் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக அமைப்பு செயலாளா்கள் கே. கோபால், எஸ். ஆசைமணி, ஒன்றியச் செயலாளா்கள் எஸ். ராஜேந்திரன் (குடவாசல்), ராமகுணசேகரன் (தெற்கு), சிபிஜி. அன்பு (வடக்கு) நன்னிலம், ஒன்றியக் குழுத் தலைவா்கள் கிளாராசெந்தில் (குடவாசல்), விஜயலட்சுமி குணசேகரன் (நன்னிலம்), நகர செயலாளா்கள் கே.ஜி. சுவாமிநாதன் (குடவாசல்), ஆா். பக்கிரிசாமி (நன்னிலம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT