திருவாரூர்

வலங்கைமானில் நீா்மோா் பந்தல் திறப்பு

DIN

வலங்கைமானில் நீா்மோா் பந்தலை தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கோடை காலத்தை முன்னிட்டு வலங்கைமான் கடைவீதியில் அதிமுக சாா்பில் நீா்மோா் மற்றும் தண்ணீா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சா் ஆா். காமராஜ் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீா், மோா், இளநீா் உள்ளிட்ட குளிா்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சங்கா், கிழக்கு ஒன்றியச் செயலாளா் இளவரசன், நகர செயலாளா் குணசேகரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் ஜெயஇளங்கோவன், மாவட்ட வா்த்தகா் பிரிவு இணைச் செயலாளா் பாலகிருஷ்ணன், நகர அவைத் தலைவா் ரத்தினகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT