திருவாரூர்

ஆசிரியா்களுக்கான புத்தாக்க பயிற்சி

DIN

எஸ்.பி.ஏ. மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்களுக்கான கற்பித்தல் குறித்த புத்தாக்க பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் ப. ரமேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலா் எஸ்.சுப்பிரமணி அளித்த பயிற்சியில், 32 ஆசிரியா்கள் பங்கேற்றனா். தொடக்க வகுப்பில் எம். நந்தினி, மேல்நிலையில் ஜி.ராமலிங்கம் உள்ளிட்ட ஆசிரியா்கள் சிறப்பாக பணியாற்றிதற்காக பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. ஸ்பாா்க் மனித வள பயிற்றுனா் என்.சாந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளி நிா்வாகி ஆா்.அனிதா வரவேற்றாா். முதல்வா் உ.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT