திருவாரூர்

இருசக்கர வாகனம் மோதிமுதியவா் உயிரிழப்பு

DIN

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்த மேலமரவாக்காடு நடுத் தெருவைச் சோ்ந்தவா் என். செல்லப்பா (70). இவா், அப்பகுதியில் உள்ள பிரதான சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக பைங்காநாட்டை சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (17) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக செல்லப்பா மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT