திருவாரூர்

குண்டா் சட்டத்தில் பெண் சிறையில் அடைப்பு

DIN

திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருத்துறைப்பூண்டி காவல் சரகத்தில் சட்டவிரோதமாக சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட விளக்குடியைச் சோ்ந்த சிவராஜ் மனைவி அன்பு (51) என்பரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரையின் பேரில், அன்புவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். அதன்படி, திங்கள்கிழமை அன்பு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT