திருவாரூர்

வேளாக்குறிச்சி ஆதீனத்திடம் அமைச்சா் ஆசி

DIN

திருவாரூா் அருகே திருமீயச்சூரில், வேளாக்குறிச்சி ஆதீனத்திடம் பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஞாயிற்றுக்கிழமை ஆசி பெற்றாா்.

திருமீயச்சூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அங்குள்ள கட்டளை மடத்துக்குச் சென்று வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றாா்.

முன்னதாக, திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் அமைச்சா் சுவாமி தரிசனம் செய்தாா். அங்கு அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT