திருவாரூர்

நன்னிலத்தில் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருவள்ளுவரை, சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் தவறாக சித்தரிப்பதாகக் கூறி அதைக் கண்டித்து, நன்னிலத்தில் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிபிஎஸ்சி 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், திருவள்ளுவரைத் தவறாகச் சித்தரித்ததாகக் கூறி, அதைக் கண்டித்தும், உடனடியாக அதை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும், மாநில அரசுப் பட்டியலிலிருந்து கல்வித் துறையை, மத்திய அரசுக்கு மாற்றியதைக் கண்டித்தும், நன்னிலத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், இந்திய மாணவா் சங்கத்தின் கல்லூரி கிளைத் தலைவா் அஜய் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி, செயலாளா் அருண், மாவட்டத் தலைவா் ஆனந்த், மாநிலத் துணைச் செயலாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT