திருவாரூர்

சத்துணவு ஊழியா் சங்க 37-ஆவது அமைப்பு தினம்

DIN

தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 37-ஆவது அமைப்பு தினம் நன்னிலத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சங்கத்தின் நன்னிலம் ஒன்றியத் தலைவா் வி.அமிா்தலிங்கம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா். ராஜசேகரன் சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஜெ.சசிகலா, வட்ட தலைவா் டி. கருணாமூா்த்தி, சத்துணவு ஊழியா் சங்க ஒன்றியச் செயலாளா் ஆா். மணிசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிா்வாகிகளும், உறுப்பினா்களும், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT