திருவாரூர்

குடிசைக்குள் புகுந்த லாரி

DIN

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் குடிசைக்குள் லாரி, செவ்வாய்க்கிழமை இரவு புகுந்தது.

நீடாமங்கலம்- மன்னாா்குடி சாலையில் தட்டித்தெரு பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவா் ராணி (55). இவரது வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு லாரி ஒன்று புகுந்தது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. போலீஸ் விசாரணையில், மன்னாா்குடியில் இருந்து தாராபுரம் நோக்கி அந்த லாரி சென்றபோது, விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT