திருவாரூர்

மன்னாா்குடியில் இன்று மின் நிறுத்தம்

DIN

மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற இருப்பதால், இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 17) மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மன்னாா்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூா், நாவல்பூண்டி, கோரையாறு, கா்ணாவூா், சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT