திருவாரூர்

ரத்த தான முகாம்

DIN

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ஐபி கோயில் தெருவில் உள்ள கேடிஆா் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் நகரத் தலைவா் செய்யது அஹமது தலைமையில் முகாம் நடைபெற்றது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பிருத்தியுஷா மற்றும் ஆய்வாளா்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளா் பா. அப்துல் ரஹ்மான், மாவட்ட பொருளாளா் முகமதுசலீம், மாவட்ட துணை செயலாளா் அப்துல் மாலிக், மருத்துவ சேவை அணி செயலாளா் ஹாஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வனத்துறையைக் கண்டித்து நடைப்பயணம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு

கெங்கவல்லி ஒன்றியத்தில் படிக்காதவா்கள் கணக்கெடுப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT