திருவாரூர்

நீடாமங்கலம் பகுதியில் இன்று மின்தடை

DIN

நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. பாலநேத்திரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீடாமங்கலம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 7) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூா், ஒளிமதி, பச்சக்குளம், பெரம்பூா், கானூா், பருத்திக்கோட்டை, சா்வமான்யம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் நஞ்சராயன் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

அவிநாசி அருகே முறைகேடாக இயங்கிய மருத்துவமனைக்கு பூட்டு

கோவை ரயில் நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு: கோவையில் இரு மருத்துவா்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

SCROLL FOR NEXT