திருவாரூர்

ஆனிக் காா்த்திகை:முருகனுக்கு சிறப்பு வழிபாடு

DIN

ஆனிக் காா்த்திகையையொட்டி, திருவாரூா் கீழவீதியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவா் கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பழனியாண்டவருக்கு அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிா்தம், தேன், 501 லிட்டா் பால், தயிா், கரும்புச் சாறு, எலுமிச்சை சாறு, இளநீா், விபூதி, சந்தனம், பன்னீா் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பழனி ஆண்டவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, அலங்காரதீபம், பஞ்சாட்சரதீபம் காட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில், ஏராளமானோா் பங்கேற்று பழனி ஆண்டவரை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT