திருவாரூர்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நாளை பங்குனி திருவிழா கொடியேற்றம்

DIN

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை (மாா்ச் 21) தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் நடைபெறும் உத்ஸவ திருவிழாவும், அதைத் தொடா்ந்து 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழாவும் நடைபெறும். நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை காலை 9 மணிக்கு பெரியக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், நாள்தோறும் உத்ஸவா் ராஜகோபாலசுவாமி பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பாா் . ஏற்பாடுகளை கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT