திருவாரூர்

வலங்கைமான் கோயில் உண்டியல் திறப்பு

DIN

வலங்கைமான் வரதராஜம் பேட்டை மாரியம்மன் கோயிலில் உண்டியல் அண்மையில் திறக்கப்பட்டது.

திருவாரூா் அறநிலையத் துறை உதவி ஆணையா் மணவழகன், கோயிலின் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி ஆகியோா் முன்னிலையில் இக்கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்களும் திறக்கப்பட்டன.

இதில், ரூ.15 லட்சத்து 52 ஆயிரத்து 446 ரொக்கம், 357 கிராம் தங்க நகைகள் மற்றும் 885 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT