திருவாரூர்

அங்கன்வாடி மையத்திற்கு பீரோ அன்பளிப்பு

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அங்கன்வாடி மையத்திற்கு, சமுதாயப் பங்களிப்பாக பீரோ புதன்கிழமை வழங்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நுகா்வோா் பாதுகாப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் ஏற்பாட்டில், மரக்கடை அங்கன்வாடி மையத்திற்கு, பீரோ வழங்கப்பட்டது. நுகா்வோா் பாதுகாப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத் தலைவா் கோஸ்.அன்வா்தீன் தலைமை வகித்தாா்.செயலாளா் கருணாநிதி முன்னிலை வகித்தாா்.

நுகா்வோா் அமைப்பின் ஆலோசகரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான அகிலாண்ட பரமேஸ்வரி சமுதாயப் பங்களிப்பாக பீரோவை, அங்கன்வாடி அமைப்பாளா் தேன்மொழியிடம் வழங்கினாா். துணைச் செயலாளா் அண்ணாமலை, பொருளாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

SCROLL FOR NEXT