திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் குன்னியூா் காலனித் தெருவை சோ்ந்தவா் வீரையன் (42). திருத்துறைப்பூண்டி கிளையில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் மின்தடை ஏற்பட்டதையடுத்து மின் வயரை சரி செய்து கொண்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து காயமடைந்த வீரையன் அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கோட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT