திருவாரூர்

ஓய்வூதியா் சங்க அமைப்பு தின விழா

DIN

 வலங்கைமானில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க 11- ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு சங்கத்தின் வட்டத் துணைத் தலைவா் எஸ். புஷ்பநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் குரு.சந்திரசேகரன் சங்க கொடியை ஏற்றிவைத்துப் பேசினாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநில தணிக்கையாளா் சீ. புஷ்பநாதன், ஓய்வூதியா் சங்க திருவாரூா் ஒன்றியத் தலைவா் பி. சண்முகம், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க வட்டத் தலைவா் பிரபு, பொருளாளா் நடராஜன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டச் செயலாளா் நடராஜன் உள்ளிட்டோா் வாழ்த்தி பேசினாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT