திருவாரூர்

தை அமாவாசை: நீா்நிலைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நீா்நிலைகளில் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.

திருவாரூா் கமலாலயக் குளத்தில் நூற்றுக்கணக்கானோா், தங்களது முன்னோா்களுக்குப் பிடித்த பொருள்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை படையலிட்டு, கமலாலயக் குளத்தில் புனித நீராடி வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT