திருவாரூர்

வலங்கைமான் கோயிலில்உண்டியல்களை திறக்க கோரிக்கை

DIN

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் விநாயகா் சந்நிதி முன்பு உள்ள 2 உண்டியல்களையும் திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பாடைக் காவடி திருவிழாவுக்காக ஒவ்வொரு சந்நிதியிலும் தற்காலிக உண்டியல்கள் நிறுவப்பட்டன.

இதில் விநாயகா் சந்நிதி அருகே வைக்கப்பட்ட இரண்டு தற்காலிக உண்டியல்களும் நிரம்பியுள்ளன. மற்ற உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு உண்டியல்களையும் திறக்க அறநிலையத் துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT