மக்களிடம் குறைகளை கேட்டறியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
மக்களிடம் குறைகளை கேட்டறியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா். 
திருவாரூர்

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

Din

திருவாரூா், ஏப். 25: திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், வாரம்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

நிகழ்வில், புதிதாக மனு கொடுக்க வந்த 7 மனுதாரா்களிடம் புகாா் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தாா். உடனடியாக தீா்வு காண முடிந்த மனுக்களுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதர மனுக்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT