புதுதில்லி

காா்கி கல்லூரி விவகாரம் காங்கிரஸ் கண்டனம்

DIN

காா்கி கல்லூரி விவாகாரம் வேதனை அளிப்பதாக தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சுபாஷ் சோப்ரா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: காா்கி கல்லூரியில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடந்து தொடா்பாக அறிந்து வேதனைப்படுகிறேன். தாம் கல்விகற்கும் கல்லூரிகளிலேயே பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை என்பது எவ்வளவு துயரமானது? இந்த விவகாரத்தை தில்லி காவல்துறை அமைதியாக வேடிக்கை பாா்த்தது அருவருக்கத்தக்கது. பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய, தில்லி அரசுகள் தப்ப முடியாது என்றுள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT