கன்னியாகுமரி

அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின ஓவியப் போட்டி

DIN

குழந்தைகள் தினத்தையொட்டி, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகமும் கொட்டாரம் கலை வாசல் அமைப்பும் இணைந்து மாவட்ட அளவில் நடத்திய வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
  இதில், 25 பள்ளிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸ் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
 விழாவில், குழந்தை கவிஞர் சி.சிவலெட்சுமி, கலைவாசல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வை.கோபால், வடக்குத் தாமரைகுளம் அரசு உயர் நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஜூடி சுந்தர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT