கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி குருசடியில் அலங்கார ஓடு பதிக்கும் பணி

DIN

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குள்பட்ட குருசடியில்,  பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் செலவில் அலங்கார ஓடு பதிக்கும் பணி நடைபெற்றது.
இப்பணியை கன்னியாகுமரி எம்.எல்.ஏ. ஆஸ்டின் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், தேவசகாயம் மவுண்டு பங்குத்தந்தை ஸ்டீபன், தோவாளை ஒன்றிய திமுக செயலர் நெடுஞ்செழியன்,  வார்டு முன்னாள் கவுன்சிலர் சதீஷ் குமார்,  ஜேக்கப் மனோகரன்,  டானியல்,  ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT