கன்னியாகுமரி

மார்த்தாண்டத்தில் ரோபோடிக் பயிற்சி முகாம்

DIN

மார்த்தாண்டத்தில் ரோபோட்டிக் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மார்த்தாண்டம் விபுரோ டெக்னாலஜிஸ் கல்வி நிறுவனம் மற்றும் வானம் பவுண்டேசன் அமைப்பு இணைந்து,  முன்னாள் பிரதமர் நேரு பிறந்த தினத்தையொட்டி ரோபோட்டிக் பயிற்சி முகாம் நடைபெற்றது.  
இதன் நிறைவு விழாவில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர்  விஜயகுமார் கலந்துகொண்டு, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பேசினார். 
வானம் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எல். எட்வின்சாம், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜோபிரகாஷ் ஆகியோர் பேசினர்.  விபுரோ நிறுவன இயக்குநர் வி.வி. வினோத் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT