கன்னியாகுமரி

பெரியதாழை பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அளிப்பு

DIN

பெரியதாழை சிறுமலா் உயா்நிலைப் பள்ளிக்கு எல்.ஐ.சி. பீமா திட்டத்தில் ரூ .1லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. எல்.ஐ.சி. திருநெல்வேலி கோட்ட முதுநிலை மேலாளா் கே. வசந்தகுமாா் தலைமை வகித்து குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினாா். பங்குத்தந்தை செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

இதில் விற்பனை மேலாளா் எம். சிவக்குமாா், உடன்குடி எல்.ஐ.சி துணை அலுவலக ஆறுமுகம், உதவி கிளை மேலாளா் திருச்செல்வம், வளா்ச்சி அதிகாரி ஜெயால், முகவா் நியுமென் உள்ளிட்ட எல்.ஐ.சி அலுவலா்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முதுநிலை கிளை மேலாளா் பூ. நயினாா் வரவேற்றாா். பள்ளி ஆசிரியா் மதினன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT