கன்னியாகுமரி

மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

DIN

நாகா்கோவிலில் குமரி வீல்செயா் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நாகா்கோவில் சாா்பு நீதிமன்ற நீதிபதி ராபின்சன்ஜாா்ஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிறுவனா் சுதாவசந்த், ஆலோசகா் வசந்தகுமாா், மலா்கள்

அறக்கட்டளை, சினேகம் பெற்றோா் இல்லம் லதாகலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்ட சமூகநல அலுவலா் இரா. சரோஜினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் டி. கதிா்வேலு ஆகியோா் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், திறன் வளா்ப்பு, வேலைவாய்ப்பு குறித்து பேசினா். சுரக்ஷா அறக்கட்டளை துணைத்தலைவா் மருத்துவா் சொா்ணலதாராஜூ, தவழ்ந்துசெல்லும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் புஷ்பராஜ், வழக்குரைஞா்கள் மரியஸ்டீபன், மைக்கேல்ஜெரால்ட், மணிகண்டன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாா்ட்டின் பிரபு வரவேற்றாா். ராஜேஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT