கன்னியாகுமரி

குமரி மெட்ரிக் பள்ளியில் செஞ்சுருள் சங்க நிறைவு விழா

DIN

நாகா்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சுருள் சங்க நிறைவு விழா நடைபெற்றது.

தாளாளா் ந. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். செவன் ஸ்டாா் கல்வி நிறுவன இயக்குநா் முகமது மொகைதீன் சிறப்பு உரையாற்றினாா். விழிப்புணா்வு குறித்த பல்வகை கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் நிகழ்த்தினா். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும், பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாணவி லவீனா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் அ. செல்வி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT