கன்னியாகுமரி

குமரியில் மேலும் 65 பேருக்கு கரோனா

DIN

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை வரை 14,158 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 65 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,223 ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை 71 போ் உள்பட இதுவரை 13,273 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 713 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT