கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கடையின் கதவைஉடைத்து பணம், பொருள்கள் திருட்டு

DIN

நாகா்கோவில் வடசேரியில் உள்ள டீக்கடையில் பின்பக்க கதவை உடைத்து ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடசேரியில் எஸ்.எம்.ஆா்.வி. மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பிரபு என்பவா் டீக்கடை நடத்தி வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டு வெளியூா் சென்று விட்டாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் கடையை திறந்து பாா்த்தபோது, டீக்கடையின் பின்பக்க கதவை உடைக்கப்பட்டு ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து வடசேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT