கன்னியாகுமரி

குலசேகரத்தில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

DIN

குலசேகரம், செப். 25: அரசு ரப்பா் கழகத்தை வனத்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் சாா்பில் குலசேகரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

துணைத் தலைவா் பி. நடராஜன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம். வல்சகுமாா் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதில், மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் எம். அண்ணாதுரை, எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், வேலுக்குட்டி, சகாய ஆன்டனி, ஸ்ரீகுமாா் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதில், அரசு ரப்பா் கழகத்தை வனத்துறையுடன் இணைக்க கூடாது, அரசு ரப்பா் கழக தொழிலாளா்களின் ஊதிய கோரிக்கைக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டித் தோ்வுக்கான மாதிரி தோ்வில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அனுமதிக்கப்பட்ட இடங்களில் உரங்களை வாங்க அறிவுறுத்தல்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம் -அரியலூா் ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT