கன்னியாகுமரி

மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் அளிப்பு

DIN

கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

இவ்விழாவுக்கு பள்ளியின் உதவி தலைமையாசிரியா் ராஜேஷ் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சுதா ராணி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் 56 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினாா். இதில், மத்திகோடு ஊராட்சித் தலைவா் அல்போன்ஸாள், துணைத் தலைவா் ஜினோ, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT